News November 13, 2025
எங்கு பார்த்தாலும் Content Creator-கள் தான்!

இந்தியாவில் தற்போது 14- 24 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினரில் சுமார் 83% பேர் Content Creator-களாக மாறி இருக்கிறார்களாம். 93% பேர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து தொடர்ந்து யூடியூப்பில் பார்த்து வருவதாகவும், 87% பேர் ஏதாவது ஒரு யூடியூப் பக்கத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 78% பேர், யூடியூப்பில் யாரோ ஒருவர் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.
Similar News
News March 20, 2026
ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 20, 2026
பாட்டில்ல பால் கொடுக்காதீங்க மம்மி!

குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுப்பது என்பது வழக்கம்தான். ஆனால், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பாட்டில் பாலை குடிக்க குழந்தைகள் நீண்ட நேரத்தை எடுத்து கொள்வதால், பாலிலுள்ள சர்க்கரை பற்களில் ஒட்டி பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது. அதனால் கப்பில் உணவை கொடுப்பதே சிறந்ததாம். SHARE IT.
News March 20, 2026
ஏப்.1 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஏப்.1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது என கலெக்டர் அறிவித்துள்ளார். இதனை ஈடுசெய்ய ஏப்.11 (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கும் ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


