News November 13, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 14.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்
நடைபெறவுள்ளது. இதில், ஈரோடு கோட்டத்தின் கீழ் உள்ள ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

கோபி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரித்து வருகிறார். இவர் இன்று மாலை சாலையோரம் நடந்த சென்ற பொழுது டி.ஜி.புதூர் பகுதியில் பிரதாப் என்ற இளைஞர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 18, 2026

ஈரோட்டில் வசமாக சிக்கிய ரூ.20.30 லட்சம்: பறக்கும் படை அதிரடி!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.20,35,120 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், 19 லட்சத்து 10 ஆயிரத்து 290 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களே 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரியான ஆவணத்துடன் எடுத்து செல்லவும்.

News March 18, 2026

ஈரோட்டில் வசமாக சிக்கிய ரூ.20.30 லட்சம்: பறக்கும் படை அதிரடி!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.20,35,120 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், 19 லட்சத்து 10 ஆயிரத்து 290 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களே 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரியான ஆவணத்துடன் எடுத்து செல்லவும்.

error: Content is protected !!