News November 13, 2025
விழுப்புரம்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 13, 2025
திண்டிவனம்: சாலை விபத்தில் துடிதுடித்து பலி!

சென்னை தனியார் தொலைக்காட்சியில் டெக்னிக்கல் பிரிவில் பணியாற்றி வந்த பெருமாள் நேற்று(நவ.12) இரவு சென்னையிலிருந்து சொந்த ஊரான திருவண்ணாமலை , கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள நெவனந்தம் கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திண்டிவனம் சிப்காட் அலுவலகம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரோரசனை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 13, 2025
விழுப்புரம் மக்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

விழுப்புரம் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்?உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் கலந்துகொண்டால், வேலைவாய்ப்பு உறுதி. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
விழுப்புரம்: Certificate தொலைஞ்சிருச்சா..? CLICK NOW

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <


