News November 13, 2025
திருவள்ளூர்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 13, 2025
திருவள்ளூர்: பயணியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ டிரைவர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித் நாயர், இவர் நேற்று (நவ.12), தனது மனைவியுடன் மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் பகுதிக்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் பல்லு பிரசாத் என்பவர் தம்பதியரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் தாக்கி, 6 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து நகையை மீட்டனர்.
News November 13, 2025
திருவள்ளூர் மக்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

திருவள்ளூர் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்?உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் கலந்துகொண்டால், வேலைவாய்ப்பு உறுதி. இதில் விருப்பமுள்ளவர்கள்<
News November 13, 2025
திருவள்ளூர்: CERTIFICATE தொலைஞ்சிருச்சா..? CLICK NOW

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <


