News November 13, 2025

செங்கல்பட்டு: கார் கட்டத்தில் ஒருவர் கைது

image

திருப்போரூர், தையூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த தரணிகுமார் (40) என்பவரது வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர், கேளம்பாக்கம், சாத்தங்குப்பத்தைச் சேர்ந்த முகேஷ் (30). கடந்த 8ஆம் தேதி, காரைச் சுத்தம் செய்வதாகக் கூறி எடுத்துச் சென்ற முகேஷ், திரும்ப வரவில்லை. தரணிகுமார் அளித்த புகாரின் பேரில், முகேஷின் மொபைல் சிக்னலை வைத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரைக் கைது செய்ததுடன், காரையும் மீட்டனர்.

Similar News

News November 13, 2025

செங்கல்பட்டு: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

செங்கல்பட்டு மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

செங்கல்பட்டு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News November 13, 2025

செங்கல்பட்ட: ரூ.85,920 வரை சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்.

error: Content is protected !!