News November 13, 2025
திருவள்ளூர்: கஞ்சா சாக்லெட் விற்ற பெண் கைது!

திருவள்ளூர்: ஆவடி அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அரசு பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக ஆவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆவடி போலீசார் நேற்ற்ய் (நவ.12) மேற்கண்ட பகுதியில் ஆய்வு நடத்திய போது கஞ்சா சாக்லேட் விற்றுக் கொண்டிருந்த கீதா(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் இருந்து இரண்டரை கிலோ எடையுள்ள 516 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 13, 2025
திருவள்ளூர் மக்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

திருவள்ளூர் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்?உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் கலந்துகொண்டால், வேலைவாய்ப்பு உறுதி. இதில் விருப்பமுள்ளவர்கள்<
News November 13, 2025
திருவள்ளூர்: CERTIFICATE தொலைஞ்சிருச்சா..? CLICK NOW

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News November 13, 2025
திருவள்ளூர்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <


