News April 20, 2024
சேலம்: இறைச்சி கடைகள் செயல்படாது!

சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.21) சேலம் மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் செயல்படக்கூடாது. மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
700 ஆண்டுகள் பழமை: பள்ளி மாணவர்கள் அசத்தல்!

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கொடுத்த தகவலின்படி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் அன்பரசி, விஜயகுமார் மாணவர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது அது 700 ஆண்டுகள் பழமையான, 13-ஆம் நூற்றாண்டு போர் வீரன் நடுகல் என உறுதி செய்யப்பட்டது.
News August 14, 2025
சேலம்: தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சேலம் மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு தடுப்பூசிப் போடும் பணியைத் தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் முதல் கட்டமாக வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
News August 14, 2025
சேலம்: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <