News November 11, 2025
விழுப்புரம்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். (SHARE IT)
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<
News March 5, 2026
விழுப்புரம் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

விழுப்புரம் மக்களே.., சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். மேல்மலையனூர் – 04145-234231, வல்லம் – 04145-235241, செஞ்சி – 04145-222011, வானூர் – 0413-2677310, மரக்காணம் – 04147-239231, மைலம் – 04147-237224, ஒலக்கூர் – 04147-238314, விக்கிரவாண்டி – 04146-233208, கண்டமங்கலம் – 0413-2644128, கோலியனூர் – 04146-260312.
News March 5, 2026
விழுப்புரம் ரயில் நிலையத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (38), விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று ரயில் யார்டில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவி மூலம் அவர் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


