News November 11, 2025
குமரி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே நின்று கொண்டிருந்தபோது ராமசுப்பு (65 ) என்பவர் அவர்களை அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் ராமசுப்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முதியவர் ராமசுப்புக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News March 13, 2026
குமரி : இரவு ரோந்து அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டப் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடந்தால், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறை (100) அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம். சைபர் க்ரைம் உதவிக்கு: 1930.
News March 12, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(12.03.2026) கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News March 12, 2026
குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

குமரி மாவட்ட மக்களே, இங்கு <


