News April 20, 2024
100 வயதில் வாக்களித்த பிரமுகரின் தாயார்

நாகை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொச்சியூர் சமத்துவபுரம் வாக்கு சாவடி மையத்தில் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.சுப்பையாவின் மனைவியும் நாகை முன்னாள் எம்பியும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயனின் தாயார் சுப்பம்மாள் நேற்று தனது நூறாவது வயதில் வாக்களித்தார். மேலும், தனக்கு முதன்முதல் வாக்குரிமை பெற்ற போது வாக்களித்தது கதிர் அரிவாள் எனக் குறிப்பிட்டார்.
Similar News
News September 6, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
திருவாரூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 5, 2025
திருவாரூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

திருவாரூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <