News November 11, 2025
கோவையில் இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு

பெரியநாயக்கன்பாளையம், மருதூர், பவானி பேரேஜ், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம், நலம்லாம்பாளையம் பீடர், சாய்பாபா காலனி பீடர், இடையர்பாளையம் பீடர், சேரன்நகர் பீடர், லெனின் நகர் பீடர், சங்கனூர் பீடர் பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களில் கீழ் உள்ள ஊர்களில் இன்று (நவ.11) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இன்று காலை 9 மணி டூ மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE
Similar News
News March 21, 2026
கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 21, 2026
கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 21, 2026
கோவையில் வசமாக சிக்கிய ரூ.1 கோடி பணம், தங்கம்!

கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் இன்று நடைபெற்ற தீவிரத் தேர்தல் சோதனையில், ₹1.06 கோடி ரொக்கம், 302 கிராம் தங்கம் மற்றும் 39 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இப்பொருட்களைப் பறக்கும் படையினர் கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கக் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


