News November 11, 2025
செங்கல்பட்டு: மகன் இறந்த துக்கத்தில் தாய், மகள் தற்கொலை

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், ஜெயலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் புருஷோத்தமன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் மூழ்கி பலியானார். இந்நிலையில் தந்தை மகனின் அஸ்தியை கரைக்க வெளியே சென்றிருந்தபோது ஜெயலட்சுமி மற்றும் அவரது மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News December 10, 2025
செங்கல்பட்டு: இனி இவர்களும் பான்-கார்டு APPLY பண்ணலாம்

பான் கார்டு பெற 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பதில்லை. சிறார்களும் பான் கார்டு வாங்கலாம். குழந்தைகளுக்கு வெளிநாடு செல்ல அல்லது பள்ளிகளில் கிடைக்கும் பலன்களை பெற பான் கார்டு தேவைபடுகிறது. இதற்கு இந்த <
News December 10, 2025
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை! APPLY NOW

செங்கல்பட்டு மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
செங்கல்பட்டு: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


