News November 10, 2025
காரைக்குடி: 27 மீது வழக்குப்பதிவு

காரைக்குடி பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரி, சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 27 நபர்கள் மீது காரைக்குடி காவல் நிலைய காவல் உதவி சார்பு ஆய்வாளர் ஜெயராமன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Similar News
News November 10, 2025
சிவகங்கை: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க

சிவகங்கை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 10, 2025
சிவகங்கை: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <
News November 10, 2025
காரைக்குடி: பதக்கங்களை குவித்த முதியவர்

ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் காரைக்குடி ஸ்ரீராம் நகரை சேர்ந்த போசலான் (82) கலந்து கொண்டார். இவர் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலமும், நீளம் தாண்டும் போட் டியில வெள்ளியும், 80 மீ தடை தாண்டும் போட்டியில் வெண்கலமும், 200 மீ தடை தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று அசத்தினார்.


