News November 10, 2025

தென்காசி: பெண் தீக்குளிக்க முயற்சி

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி அம்பேத்கர் 5ஆம் தெருவைச் சேர்ந்த வள்ளியம்மாள் (43) என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலத்தில் பயிர் செய்வது தொடர்பாக வேலுச்சாமி, கணேசன், சொக்கன் ஆகியோருடன் தகராறு இருந்துள்ளது. காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.

Similar News

News November 10, 2025

தென்காசி: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க<>: {CLICK HERE}<<>>
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

தென்காசி: காவலர் தேர்வில் காப்பி – 3 பேர் கைது

image

இலஞ்சியில் உள்ள தேர்வு மையத்தில் நேற்று நடந்த காவலர் தேர்வு எழுதிய சிவகிரியைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (23) என்பவர் செல்போன் மூலம் காப்பியடித்து தேர்வு எழுதிய போது பிடிபட்டார்.இதைத்தொடர்ந்து அவரும், அவருக்கு வெளியில் இருந்து பதில்களை அனுப்பி உதவியதாக சிவகிரியை சேர்ந்த பாண்டியராஜன், மல்லிகா(20) ஆகியோர் கைது செய்யபட்டனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

தென்காசி: பைக் கவிழ்ந்து ஒருவர் பலி

image

ஆலங்குளம் அருகே முத்து கிருஷ்ண பேரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி கூலித்தொழிலாளியான இவர் நேற்று ஞாயிறு இரவு பூலாங்குளம் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய போது வட்டாலூர் விலக்கு அருகில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!