News November 10, 2025
ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கரண் சந்த் என்பவர், தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சென்று விட்டு, மீண்டும் கோவை திரும்பியுள்ளார் அப்போது, விண்ணப்பள்ளி வளைவில் இருசக்கர வாகனத்தில் திரும்பிய பொழுது நிலை தடு மாறிய பைக் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கரன்சந்த் உயிரிழந்தார்.
Similar News
News November 10, 2025
ஈரோடு: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

ஈரோடு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1)இங்கு <
2) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க
News November 10, 2025
ஈரோடு: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்
News November 10, 2025
ஈரோடு: பட்டாவில் மாற்றமா? சூப்பர் வசதி

ஈரோட்டில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு என்ற https://tamilnilam.tn.gov.in/citizen/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.


