News April 19, 2024
வாக்களித்த அனைவருக்கும் நன்றி

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல்கட்ட தேர்தலே சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இன்றைய வாக்குப்பதிவின் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்தது தெளிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
கண்களில் காவியம் சேலையில் ஓவியம்: கயல் ஆனந்தி

‘கயல்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் ஆனந்தி. இதனாலேயே அவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரும் வந்தது. நேர்த்தியான நடிப்பு, அழகான புன்னகை என ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார். இவர் சமீபத்தில், இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்களில் கலை வடிவமாக ஒளிர்கிறார். கண்களில் காவியமாகவும், சேலையில் ஓவியமாகவும் உள்ளார். இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 11, 2025
8-வது முறையாக முதல்வராகிறாரா நிதிஷ்?

பிஹார் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி நிதிஷ் குமார் 8-வது முறையாக அம்மாநில CM ஆக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது. ஏற்கெனவே பிஹாரில் அதிக நாள்கள் CM அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமை கொண்ட நிதிஷ் குமார், BJP, RJD என மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார். அவர் 1996-ல் இருந்து ஒருமுறை கூட சட்டமன்ற தேர்தலில் களம் கண்டதில்லை. சட்டமேலவை உறுப்பினராகவே இதுவரை நீடித்து வருகிறார்.
News November 11, 2025
இதெல்லாம் இவ்வளவு பழசா? என்ன சொல்றீங்க?

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட சில உள்நாட்டு பிராண்டுகள், இன்றும் நமது அன்றாட வாழ்வில் இருந்து வருகின்றன. நமது தினசரி பயன்பாட்டில் இடம்பிடித்து காலத்தால் அழியாத பிராண்டுகளாக உருவெடுத்துள்ளன. அவை என்னென்ன பிராண்டுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் பயன்படுத்தும் பிராண்ட் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


