News November 9, 2025
தோப்பூரில் ஆய்வில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அந்த மருத்துவமனைக்கான பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி வெங்கடேசன் இணைந்து இன்று அந்த இடத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளனர். “மதுரை எய்ம்ஸ் 95% முடிந்தது என கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் காணவில்லை” என பதிவிட்டுள்ளனர்.
Similar News
News November 9, 2025
மதுரை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட, மதுரை ஆரப்பாளையம்
கிருஷ்ணம்பாளையம் 1வது தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகன் கோவிந்தம் பிள்ளை, நீதிமன்ற
விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால் தேடப்படும் குற்றவாளியாக, மதுரை கூடுதல் மகிளா நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
News November 9, 2025
மதுரை: EB பில் அதிகம் வருதா??

மதுரை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News November 9, 2025
மதுரை பெண்களை இந்த நம்பர் -ஐ SAVE பண்ணுங்க

மதுரை: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற 181 என்ற பெண்கள் உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மதுரை மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக இந்த உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அவசரநேரங்களில் 83000-21100 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி பெறலாம். SHARE!


