News November 9, 2025
வெள்ளகோவிலில் அடித்தே கொலை

வெள்ளகோவில் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (77), இவரது மனைவி புஷ்பாத்தாள் (67). கடந்த 10 ஆண்டுகளாக இத்தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், நேற்று இரவு இதே போல் இவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறு ஏற்பட கட்டையால் புஷ்பாத்தாளை, பெரியசாமி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். இதனையடுத்து பெரியசாமி-யை கைது செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 13, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ஆம் தேதி(சனிக்கிழமை) அனைத்து தாலுகாக்களிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ஆம் தேதி(சனிக்கிழமை) அனைத்து தாலுகாக்களிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.12) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


