News November 9, 2025
நெல்லையில் காவலர் தேர்வை 4905 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பாக இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி, பிஎஸ்என்எல் கல்லூரி, ராணியின் கல்லூரி ஆகிய மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது. இதில் 3603 ஆண்டு ஆண்களும் 1302 பெண்களும் என மொத்தம் 4905 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
Similar News
News November 9, 2025
நெல்லை: EB பில் அதிகம் வருதா??

நெல்லை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News November 9, 2025
நெல்லை முக்கிய ரயில் நவ.30 வரை எழும்பூர் செல்லாது

நெல்லை வழியாக சென்னை செல்லும் கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் எண் 20 636 நாளை 10ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும் எழும்பூர் செல்லாது மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News November 9, 2025
நெல்லை: சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது

பேட்டை எம் ஜி பி 5 வது வடக்கு தெருவை சேர்ந்தவர் மீரான் மைதீன் (50). இவர் நேற்று முன்தினம் சுத்தமல்லியை சேர்ந்த சிறுமியுடன் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மீரான் மைதீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


