News November 9, 2025
கள்ளக்குறிச்சியில் ஓர் அரிய வாய்ப்பு!

கள்ளக்குறிச்சி மக்களே.., தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(நவ.10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி பெறுவோருக்கு ரூ.9,000 ரூ.12,000 வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படுமென மாவட்ட கலெக்டர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் <
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி இருவர் பலி!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த தென் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த், கரீம்ஷா தக்காவை சேர்ந்த ஷாகில் ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


