News April 19, 2024

திருப்பூர் தொகுதியில் 72.02 சதவீதம் வாக்குப்பதிவு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை ஆறு மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 6:00 மணிக்கு உள்ளாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 72.02% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

உடுமலை: கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.. அதிரடி தீர்ப்பு

image

உடுமலையைச் சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ். இவர் கஜிதாபேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கஜிதாபேகம், 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது, 2015-ல் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, கஜிதாபேகத்தை கழுத்தை நெரித்து கொன்றார். இதுகுறித்து வழக்கு, திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று, ஆகாஷ்ராஜ்-க்கு ஆயுள் (ம) 20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 31, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News December 31, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!