News November 9, 2025
பரமத்தி வேலூர் அருகே வசமாக சிக்கிய 2 பெண்கள்!

ப.வேலுார்: பொத்தனுார், சக்ரா நகரில் 2 பெண்கள் முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி, பண உதவி செய்யுமாறு வீடு வீடாக பணம் வசூலித்துள்ளனர். அப்போது அங்கிருந்து ஒரு வீட்டில் செல்போன், பணம் காணாமல் போயுள்ளது. அந்த வீட்டை சேர்ந்தவர் அவர்களை தேடியபோது தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து ப.வேலுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
Similar News
News November 9, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

நாமக்கல் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
நாமக்கல்: பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT
News November 9, 2025
நாமக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <


