News November 9, 2025
திருவள்ளூர் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு (09.11.2025) ஆவடி காவல் ஆணையகத்தில் நடைபெற உள்ளது. 2118 நபர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வர்கள் காலை 8.00 முதல் 9.30 மணிக்குள் நுழைய வேண்டும். ஹால் டிக்கெட், அரசின் அடையாள அட்டை கொண்டுவர அனுமதி. மொபைல், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தடை என ஆவடி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
திருவள்ளூர்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <
News November 9, 2025
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
திருவள்ளூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <


