News November 8, 2025

புதுவையில் 2 ஜவுளி கடையில் ரூ. 32 ஆயிரம் திருட்டு

image

புதுவை, சாரம், லட்சுமணன், இவர் நேரு வீதியில் 2 ஜவுளி கடைகளை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 162ம் எண் கடையை திறந்து உள்ளே சென்றபோது, கடையின் மேல்தள பால் சீலிங் உடைத்து கல்லா பெட்டியில் வைத்திருந்த 8 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது மற்றொரு 168 கடையில் 24,000 பணம் திருடு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்

Similar News

News November 9, 2025

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி அழைப்பு

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தியில், தெரு நாய்களுக்கு உணவளிக்க, பிரத்தியேகமான இடங்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தெரு நாய்களுக்கு உணவளிக்க ஏதுவான இடங்கள் இருப்பின், அவற்றின் விவரங்களை உழவர்கரை நகராட்சியின் 75981 71674 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில், இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News November 9, 2025

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<>CLICK <<>>HERE}
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

புதுச்சேரி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை

image

நிரவி விழிதியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21), இவர் திருநள்ளாறை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!