News November 8, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (நவம்பர்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

Similar News

News November 8, 2025

செங்கல்பட்டு: பொக்லைன் மீது மோதி அரசு பேருந்து விபத்து!

image

செங்கல்பட்டு, மாம்பாக்கம், சோனலுாரிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற ’55சி’ மாநகர பேருந்து, மூன்று பெண்கள் உட்பட 15 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் புறப்பட்டது. வண்டலுார் அடுத்த கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, முன்னால் சென்ற ‘பொக்லைன்’ இயந்திரம் மீது மோதி, கால்வாயில் கவிழ்ந்தது. இதில், 15 பயணியரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News November 8, 2025

செங்கல்பட்டு மக்கள் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை நேற்று (நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 7, 2025

செங்கல்பட்டு காவல்துறை சைபர் கிரைம் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று
(நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!