News April 19, 2024
திண்டுக்கல்: சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு?

பழனி அருகே ஆயக்குடி 44 வது வாக்குச்சாவடியில் விஜய் ரசிகர் மன்றம் ( தமிழக வெற்றி கழகம்) நகர துணை தலைவர் சரவணன் வாக்கு செலுத்த வந்தபோது சரவணன் உடைய வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் வாக்களிக்க முடியாமல் போன இளைஞருக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 31, 2025
திண்டுக்கல்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி!APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News December 31, 2025
திண்டுக்கல்: ஒரே குடும்பத்திற்கும் 20 ஆண்டு சிறை

திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 2024-ம் ஆண்டு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரியகுமார் (24) & இவருடன் உடந்தையாக இருந்த தந்தை வசிமலை (47), தாய் மாரியம்மாள் (45) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் மூவருக்கும் 20 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு!
News December 31, 2025
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திண்டுக்கல் வருகை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கோயம்புத்தூர் செல்லும் வழியில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று வருகை தந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து மலர்கொத்துகள் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தார்.


