News April 19, 2024
2 வாக்குகள் பதிவு செய்யும் வாக்காளர்கள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபைத் தொகுதித் தேர்தலுக்கும் சேர்த்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 272 வாக்குச்சாவடிகளை கொண்ட அத்தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி என 2 வாக்குகளை அத்தொகுதி வாக்காளர்கள் பதிவு செய்து வருகின்றனர். 1 மணி நிலவரப்படி அங்கு 34.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.
Similar News
News August 21, 2025
நாமக்கல்: 4 சக்கர இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் அதனை தொடர்ந்து இன்று நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் இன்று உள்ளனர்.
News August 21, 2025
கஸ்டமர்களை ஏமாற்றிய Rapido.. ₹10 லட்சம் அபராதம்

ஆட்டோ கேரண்டி, கேஷ்பேக் சலுகைகள் என விளம்பரங்களை வெளியிட்டு கஸ்டமர்களை தவறாக வழிநடத்தியதாக Rapido நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ‘5 நிமிடத்தில் ஆட்டோ கிடைக்கவில்லையென்றால் ₹50 கேஷ்பேக்’ என விளம்பரத்தை வெளியிட்டு, பணத்திற்கு பதிலாக Rapido காயின்களை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹50 பணமாக கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளது.
News August 21, 2025
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?