News November 7, 2025
திமுக ஆட்சியில் மகளிர் பாதுகாப்பில் Compromise: இபிஎஸ்

கோவையில் பெண் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை, சென்னையில் மாணவி மாயம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise ஆகியிருப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, இது பெண்களுக்கான அரசு என்று கூறும் ஸ்டாலின், அதற்கு கூச்சப்பட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
பிணையம் இல்லாமல் ₹10 லட்சம் லோன்.. அடடே ஸ்கீம்!

உங்கள் வீட்டுப் பெண்கள் புதிய தொழில் தொடங்கும் யோசனையில் இருக்கிறார்களா? எந்த பிணையமும் இல்லாமல் அவர்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இதன் மூலம் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்திருக்கவேண்டும். கடனை திருப்பி அடைக்க 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. PNB வங்கியின் இணையதளத்தில் இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். SHARE.
News February 3, 2026
யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை: CM ஸ்டாலின்

தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி இன்னும் 2 நாள்களில் பணிகள் தொடங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை குழுவும் விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய எதிரிகள் (விஜய்) பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை, அனைவரையும் நண்பராகவே பார்க்கிறேன்; மதிக்கிறேன் என CM பதிலளித்தார்.
News February 3, 2026
ஜன நாயகன் படம் வந்தால்.. டி. ராஜேந்தர் அதிரடி!

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. படம் எப்போது வெளிவரும் என்பது தெரியாத நிலையில், ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். இந்நிலையில், பிப். 6-ம் தேதி ‘ஜன நாயகன்’ படம் ரிலீசானால், ரிரிலீசாகும் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை தள்ளிப்போடவும் தயார் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 1983-ல் வெளியான டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


