News November 7, 2025
சிவகாசி: பட்டாசு வியாபாரி தற்கொலை

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (56). பட்டாசு வியாபாரியான இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 91 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்த செண்பகமூர்த்தி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Similar News
News January 30, 2026
விருதுநகர்: பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு- மரண வாக்குமூலம்

சென்னை மனித உரிமை ஆணையம் முன்பு நேற்று விருதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆல்பர்ட்(30) திடீரென தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலிதாங்காமல் அவர் அலறியதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல் 70% தீக்காயமடைந்த நிலையில் அவரிடம் பெண் மாஜிஸ்திரேட்டு ஒருவர் நேரில் விசாரணை நடத்தி பூட்டிய அறைக்குள் வைத்து மரண வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டார்.
News January 30, 2026
விருதுநகர்: பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு- மரண வாக்குமூலம்

சென்னை மனித உரிமை ஆணையம் முன்பு நேற்று விருதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆல்பர்ட்(30) திடீரென தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலிதாங்காமல் அவர் அலறியதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல் 70% தீக்காயமடைந்த நிலையில் அவரிடம் பெண் மாஜிஸ்திரேட்டு ஒருவர் நேரில் விசாரணை நடத்தி பூட்டிய அறைக்குள் வைத்து மரண வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டார்.
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<


