News November 7, 2025

நாகை: ரூ.1 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த பரிசு தொகை பெற தகுதியுடையோர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள அறை எண் 9-ல் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 11, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

நாகை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பதாரர் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில், நாகை வட்டாரத்தில் 1 காலி பணியிடம் கீழையூர் வட்டாரத்தில் 1 காலி பணியிடம் வேதாரண்யம் வட்டாரத்தில் 1 காலி பணியிடத்திற்கு பிப். 16க்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சி தெரிவித்தார்.

News February 11, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

நாகை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பதாரர் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில், நாகை வட்டாரத்தில் 1 காலி பணியிடம் கீழையூர் வட்டாரத்தில் 1 காலி பணியிடம் வேதாரண்யம் வட்டாரத்தில் 1 காலி பணியிடத்திற்கு பிப். 16க்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சி தெரிவித்தார்.

News February 11, 2026

நாகை: கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் – ஒருவர் கைது

image

தலைஞாயிறு போலீஸ் சரகம் பிரிஞ்சி மூலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது பைக் சீட்டை. அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் கடந்த 2ம் தேதி மது போதையில் கத்தி கொண்டு கிழித்துள்ளார். இதனை விக்னேஷ் தட்டிக் கேட்டபோது, ஆத்திரத்தில் சதீஷ்குமார் கத்தியால் நெத்தியில் கீறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரில் பேரில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!