News November 7, 2025
சிவகங்கை: 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள சௌந்தரநாயகி அம்மன் சந்நிதி அர்த்தமண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. பெரியய்யா வழங்கிய தகவலின் பேரில் முனைவர் வேலாயுதராஜா மற்றும் ராஜேந்திரன் ஆய்வு செய்து, அவை முறையே 36 மற்றும் 39 வரிகளை கொண்டதாக பதிவு செய்தனர்.
Similar News
News February 6, 2026
சிவகங்கை மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (06.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 6, 2026
சிவகங்கை: மானியம் பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர்கள் அவர்களுடைய பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் தாட்கோ மூலம் (<


