News November 7, 2025
தென்காசி: சித்திர சபையை தரிசனம் செய்ய தடை

தென்காசி மாவட்டம், இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் நடராச பெருமாள் திருத்தாண்டவம் ஆடியுள்ள பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது. எனவே தற்காலிகமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 04633213298 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News February 6, 2026
தென்காசி : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

தென்காசி மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 6, 2026
தென்காசி மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை…!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை ஊராட்சி எஸ் வளைவு பகுதியில், மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்: கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவோ அல்லது வேறு கழிவோ கொண்டு வந்தால் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.


