News November 7, 2025
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது வருகின்ற 10.11.2025 அன்று சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ 9342192184, 8883458295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
சிவகங்கையில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது வருகின்ற 10.11.2025 அன்று சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து கூடுதல் விபரங்களுக்கு 04575 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ 9342192184, 8883458295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
சிவகங்கை: 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள சௌந்தரநாயகி அம்மன் சந்நிதி அர்த்தமண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. பெரியய்யா வழங்கிய தகவலின் பேரில் முனைவர் வேலாயுதராஜா மற்றும் ராஜேந்திரன் ஆய்வு செய்து, அவை முறையே 36 மற்றும் 39 வரிகளை கொண்டதாக பதிவு செய்தனர்.
News November 7, 2025
சிவகங்கையில் வாழை வெங்காயம் காப்பீடு செய்ய அழைப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய தாலுகாக்களில் வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யவதற்கான பிரீமிய தொகை செலுத்தலாம்.
வாழைக்கு ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 312. இதற்கான பிரீமிய தொகை ரூ.11,065.60யை 2026 பிப்., 28 க்குள் செலுத்த வேண்டும்.


