News November 6, 2025
மதுரையில் நாளை மின்தடை

மதுரையில் நாளை (நவ7) இந்தியன் ஆயில் நிறுவனம், காஸ் கம்பெனி, கப்பலூர் ஹவுசிங் போர்டு, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், பிஆர்சி காலனி, நிலையூர், ஆர்வி பட்டி, கைத்தறி நகர், எஸ்ஆர்வி நகர், இந்திரா நகர், கப்பலூர், சிட்கோ, மெப்கோ கம்பெனி, தியாகராஜர் மில், கருவேலம்பட்டி, சம்பகுளம், பரம்புபட்டி, மில் காலனி, எஸ்.புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி பகுதிகளில் மின்தடை.
Similar News
News February 10, 2026
மதுரை: Whatsapp மூலம் கரண்ட் கட்-க்கு தீர்வு!

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்னையா? EB ஆபீஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பwண்ணி உதவுங்க.
News February 10, 2026
FLASH மதுரையில் ரூ.150 கோடி மோசடி; பகீர் தகவல்!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பெற்று ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘மருதம்’, ‘மதுரம்’ நிறுவனங்கள் மூலம் வீட்டு மனைகள் வழங்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 10, 2026
மதுரை: செல்லூரில் ஒருவர் வெட்டிக் கொலை

மதுரை, செல்லூரை சேர்ந்த செல்லத்துரை (49), திருட்டு மற்றும் தகராறு வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு செல்லூர் ஜீவா ரோடு பகுதியில் மர்ம கும்பலால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


