News November 6, 2025
திருச்சி: கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கான கல்வி நிதியை மத்திய அரசு கடந்த அக்டோபரில் விடுவித்ததை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் 274 பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1930 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News January 27, 2026
திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் பிப்.13ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரில் வந்து, ₹.590 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையத் தலைவர் ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் பிப்.13ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரில் வந்து, ₹.590 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையத் தலைவர் ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
திருச்சி: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


