News November 6, 2025
நாகை: எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தில் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் 2024 -25 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தலா ரூ.100000 வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நவ.17க்குள் வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்தார்
Similar News
News February 16, 2026
நாகை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 16, 2026
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News February 16, 2026
நாகையில் நாளை கடையடைப்பு போராட்டம்

நாகப்பட்டினம் பகுதியை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும், கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தியும் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில், நாகையில் நாளை 17-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
இதையடுத்து நாகப்பட்டினம் முழுவதும் வர்த்தகர்கள் நாளை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


