News November 6, 2025
அரியலூர் மக்களே இத தெரிஞ்சுகோங்க

அரியலூர் மாவட்டம் பெரம்பலூரிருந்து பிரிக்கப்பட்டு தற்போது தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இது, அரியலூர், உடையார் பாளையம் என இரு கோட்டங்களை கொண்டது. மேலும் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் என 4 வட்டங்களும், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 201 ஊராட்சிகளை உள்ளது. இந்த தகவலை ஷேர் செய்யுங்க!
Similar News
News February 9, 2026
அரியலூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

அரியலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <
News February 9, 2026
அரியலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

அரியலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<
News February 9, 2026
அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


