News November 6, 2025

தென்காசி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தென்காசி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
⁍ஆலங்குளம்: 9445000390
⁍கடையநல்லூர்: 9445796455
⁍சங்கரன்கோவில்: 9445000382
⁍செங்கோட்டை: 9445000385
⁍சிவகிரி: 9445000385
⁍தென்காசி: 9498341043
⁍வீ.கே.புதூர்: 9445000389
⁍திருவேங்கடம்: 9498341044
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

Similar News

News November 6, 2025

தென்காசி: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News November 6, 2025

ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, பூலாங்குளம் சேர்ந்த மாரியப்பன் மனைவி முத்துச்செல்வி (38) கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 6, 2025

தென்காசி: குடும்ப பிரச்சனையால் தொழிலாளி தற்கொலை

image

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் ராமர் வயது 30. இவர் சென்ட்ரிங் தொழிலாளி. திருமணமாகி மனைவி மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை சார்பாக விஷம் குடித்த அவர் மயங்கி விழுந்தார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து குருவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!