News November 6, 2025
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலின் முருகனை பற்றி பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 6, 2026
தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
வீட்டில் அழுக்கான இடம் இதுவா…. ஷாக் மேட்டர்!

நம் வீட்டில் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நிறைந்துள்ள இடம் சமையலறை தானாம். ஆம், பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ஜில் தான் அதிக எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. இதற்கு அடுத்து கிச்சன் சிங்க், டூத் பிரஷ் மற்றும் அதன் ஸ்டாண்ட், ரிமோட் கன்ட்ரோல், கீபோர்ட், காஃபி மேக்கர், பாத்ரூம் ஷெல்ப், டவல்கள், மிதியடிகள் மற்றும் கதவுகளின் கைப்பிடிகளில் கிருமிகள் நிறைந்துள்ளன. சுத்தம் பராமரியுங்கள்!
News February 6, 2026
மாதம் ₹7,000.. உடனே இதை பண்ணுங்க!

கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ₹7,000 உதவித்தொகையை எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம் வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் இந்த 3 ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு LIC முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம். இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்ளை செய்ய இங்க <


