News November 6, 2025
திருச்சி: கோயில் கதவை உடைத்து அம்மன் தாலி திருட்டு

திருச்சி மாவட்டம் எரகுடி அடுத்துள்ள வடக்குப்பட்டி பகுதியில் பாப்பாத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த 1சவரன் தாலி மற்றும் வெள்ளி பொருள்களை திருடி சென்றதாக கோயில் பூசாரி கணேசன் என்பவர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் பொறியியல் பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் நவ. 7, 8, 9, 10, 12, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் பொறியியல் பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் நவ. 7, 8, 9, 10, 12, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

திருச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


