News November 5, 2025
சிவகங்கை: மீன் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு மீன்வள ஆய்வாளர் தொடர்பு எண் 9384824553 என்ற அலைபேசி எண்ணிலும், மீன்வள மேற்பார்வையாளர் தரம் II 9790656919 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
சிவகங்கை: மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற நவ. 15 வரை நீட்டிப்பு; மேலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்த்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் வருகிற நவ.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும் அறிய <
News November 5, 2025
சிவகங்கை: கொட்டி கிடக்கும் வேலைகள் APPLY NOW…

இந்த மாதத்தில் முக்கிய வேலை வாய்ப்புகள்:
1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 5, 2025
சிவகங்கை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள அதிகரை கிராமத்தில் நேற்று பயணிகளை ஏற்றாமல் வந்த டவுன் பேருந்தை, திருப்புவனத்தில் பெண்கள் மறித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருப்புவனம் போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, பயணிகளின் புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


