News November 5, 2025
சிவகங்கை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள அதிகரை கிராமத்தில் நேற்று பயணிகளை ஏற்றாமல் வந்த டவுன் பேருந்தை, திருப்புவனத்தில் பெண்கள் மறித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருப்புவனம் போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, பயணிகளின் புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
சிவகங்கை: மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற நவ. 15 வரை நீட்டிப்பு; மேலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்த்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் வருகிற நவ.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும் அறிய <
News November 5, 2025
சிவகங்கை: கொட்டி கிடக்கும் வேலைகள் APPLY NOW…

இந்த மாதத்தில் முக்கிய வேலை வாய்ப்புகள்:
1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 5, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.


