News November 5, 2025

நாகை: புதிய சேவை இன்று முதல் அமல்!

image

நாகை கோட்டத்திற்குட்பட்ட நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதாா் அட்டையை பயன்படுத்தி எந்தவித படிவமும் பூா்த்தி செய்யாமல் உங்களது அஞ்சலக கணக்கில் இருந்து ரூ.5,000 வரை பணம் எடுக்கலாம் என்றும், அதுபோல எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தி கொள்ளலாம் என நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

நாகை: கடன் தொல்லை நீக்கும் அதிசிய கோவில்

image

நாகை மாவட்டம், திருமருகல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள குளத்தில் விரதமிருந்து நீராடி, மூலவர்களான இரத்தினகிரீசுவர் மற்றும் மாணிக்கவண்ணாரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, நினைத்த காரியம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!

News November 5, 2025

நாகை: பேங்க் வேலை அறிவிப்பு APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
7. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 5, 2025

நாகை: நாளை மழை வெளுத்து வாங்கும்!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!