News November 4, 2025

காஞ்சி: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் வட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. காஞ்சிபுரத்தில் மட்டும் 55 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 5, 2025

FLASH: பரந்தூர் விமான நிலையம்-புதிய அப்டேட்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விமான நிலையம் அமைக்க இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News November 5, 2025

காஞ்சி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

காஞ்சி மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் மெசேஜில் வந்துவிடும். ஆதார் எண்ணை வைத்து நீங்கள் உங்கள் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 5, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!