News November 4, 2025
சிவகங்கை: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
Similar News
News November 5, 2025
சிவகங்கையில் சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

சிவகங்கை மக்களே, நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ, தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News November 5, 2025
சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.5) புதன்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மானாமதுரை சிப்காட், ராஜ கம்பீரம், முத்தனேந்தல், தே.புதுக்கோட்டை, முனைவென்றி, அண்ணாவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News November 5, 2025
சிவகங்கைக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்ததால், தற்போது கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள க.பாலதண்டாயுதபாணி என்பவரை சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


