News November 4, 2025
திருவள்ளூர்: வீட்டுமனைகள் ரத்து செய்ய திட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வீட்டுமனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், வீடுகள் கட்டாதவர்கள் குறித்து கணக்கெடுத்து, விரைவில் வீடுகள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுவர். தவறும்பட்சத்தில், வீட்டுமனைகள் ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
Similar News
News November 4, 2025
திருவள்ளூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருவள்ளூர்: தீராத கடன் எல்லாம் தீர இங்க போங்க!

திருவள்ளூர், சத்தரையில் அமைந்துள்ளது கருமாணிக்கப் பெருமாள். சுமார் 600 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருமாணிக்கப் பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள் ஆகியோர் உள்ளனர். இந்த கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் மட்டும் போதுமாம். எவ்வளவு பெரிய தீராத கடனும் தீர்ந்து போகும் என பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தீராத கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்.
News November 4, 2025
திருவள்ளூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


