News April 19, 2024

முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த சபாநாயகர்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு தனது குடும்பத்தினருடன் ராதாபுரம் லெப்பை குடியிருப்பு அருகே உள்ள பெரிய நாயகிபுரம் ADH அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

Similar News

News August 19, 2025

பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியிடம் விசாரணை

image

நெல்லை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன் கடந்த மாதம் களக்காடு யூனியன் அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்கு சென்றபோது பட்டதாரி இளம் பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நாங்குநேரி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் துறை ரீதியான விசாரணை குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழுவினர் அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.

News August 18, 2025

நெல்லை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

நெல்லை இளைஞர்களுக்கு வேலை – ஆட்சியர் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நிதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>முழுவிவரங்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் செப்.15 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!