News November 3, 2025
வீடுகளில் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும்; ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்படி பல்வேறு கட்டங்களாக கணக்கெடுப்பு 2026 பிப். 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் நாளை முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, டிச.4ஆம் தேதிக்குள் மீளப் பெறப்படும் என மாவட்ட ஆட்சியா ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
நாகை: கிராம ஊராட்சி செயலர் வேலை!

நாகை மாவட்டத்தில் 18 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
நாகை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் தர்கா ஷரிப் கந்தூரி பெருவிழாவை முன்னிட்டு வரும் நவ.1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை அப்பகுதியில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என குத்தகைதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 19-ந் தேதியுடன் குத்தகை உரிமம் நிறைவடைவதால் நுழைவு கட்டண வசூல் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் லீனா சைமன் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
நாகை: சாதி சான்றிதழ் தொலைந்து விட்டதா ?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம்.<


