News November 3, 2025
பெரம்பலூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.11.25) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 20 பயனாளிகளுக்கு ரூ. 41.04 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மக்கள் குறைகளை கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
Similar News
News November 4, 2025
பெரம்பலூரில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

பெரம்பலூரில் மாவட்டத்தில் 16 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க!
News November 4, 2025
பெரம்பலூர்: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <
News November 4, 2025
பெரம்பலூர்: 11.11.2025 இந்த தேதியை மறக்காதீர்!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.11.2025-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.


