News November 3, 2025

திருவள்ளுவர் இளைஞர்களே செம வாய்ப்பு…

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News November 4, 2025

திருவள்ளூர்: வீட்டுமனைகள் ரத்து செய்ய திட்டம்

image

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வீட்டுமனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், வீடுகள் கட்டாதவர்கள் குறித்து கணக்கெடுத்து, விரைவில் வீடுகள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுவர். தவறும்பட்சத்தில், வீட்டுமனைகள் ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

News November 4, 2025

திருவள்ளூர்: 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

image

நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்தவர் ராகுல் இவரது மனைவி சபர்மதி, நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சபர்மதிக்கு பிரசவ வலி அதிகரித்தால் உதவியாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்தனர். அப்போது சபர்மதிக்கு பெண் குழந்தை பிறந்தது.இதனை தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News November 4, 2025

செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்

image

ஆவடி காவல் ஆணையரகத்தின் பிரிவு போலீசார் நேற்று (03.11.2025) செங்குன்றம் பகுதியில் நடத்திய சோதனையில் 10.5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சர்மா என்பவரை கைது செய்து, விசாரணைக்காக நீதிமன்ற காவலில் ஒப்படைத்துள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பில் ஆவடி காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!